000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a இலிங்கோத்பவர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a அயனும் மாலும் அடிமுடி அறிய முடியா அண்ணாமலையார் இலிங்கத்தின் நடுவிலிருந்து வெளிப்படும் காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பிளந்த இலிங்கத்தின் நடுவே இருந்து வெளிப்படும் இலிங்கபுராண தேவர் மாலும் பிரமனும் தன் அடிமுடி அறிய இயலாதவாறு சமபாதத்தில் நிற்கிறார். ஆனால் பாதம் தெரியவில்லை. அண்ணாமலையாருக்கு தலையின் பின்புறம் ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. ஜடாமகுடம் தரித்துள்ள இலிங்க புராண தேவரின் நான்கு திருக்கைகளில் வலது கைகள் பொரிந்துள்ளன. இடது கையை இடையில் வைத்தவாறும், பின் இடது கையை கடக முத்திரை காட்டியபடியும் உள்ளார். அரையாடை அணிந்துள்ள தீக்கால் அடிகளின் மார்பில் பட்டையாக முப்புரிநூல் உள்ளது. கைகளில் கடகவளை, முன்வளை தெரிகின்றன. கீழே நான்கு திருக்கைகளுடன் கருடாசனத்தில் கேழல் முகத்தினராய், முன்னிரு கைகளால் பூமியைத் தோண்டி அண்ணலின் அடி காண விழையும் திருமால் காட்டப்பட்டுள்ளார். பன்றி முகங்கொண்ட திருமாலின் உருவம் சிதைந்துள்ளது. அண்ணாமலையாரின் இருபுறமும் வாழ்த்தொலிக்கும் பறந்த நிலையிலுள்ள கந்தர்வர்களும், தீக்கால் அடிகளின் காலருகே இருபுறமும் நின்ற நிலையில் வாழ்த்தொலிக்கும் கணங்களும் காட்டப்பட்டுள்ளன. |
653 | : | _ _ |a இலிங்கபுராண தேவர், இலிங்கோத்பவர், அண்ணாமலையார், தீக்கால் அடிகள், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி, கைலாசநாதர் கோயில் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000072 |
barcode | : | TVA_SCL_000072 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |